Wednesday

கட்டுமான விலையுயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டம்

மதிமுக குமரி மாவட்ட பொறியாளரணி அமைப்பாளர் சுரேஷ் குமார் தலைமையில் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமான பொருட்களின் விலையுயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 26 ம் தேதி 2014 ஆம் ஆண்டில் நடைபெற்றது.  இதில் மதிமுக குமாரி மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

தினகரன்  செய்தி   

தினத்தந்தி செய்தி 

தி இந்து செய்தி 





0 கருத்துக்கள்:

Post a Comment

Send your Status to your Facebook