tag:blogger.com,1999:blog-699471088307608253.post1257314870406972510..comments2023-09-23T18:16:28.076+05:00Comments on என் பக்கங்கள்: தியாகி முத்துக்குமாருக்கு அஞ்சலி:குமரி மாவட்ட விசைபட்கு மீனவர்கள் வேலைநிறுத்தம்Suresh Kumarhttp://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-699471088307608253.post-71761717740658334222009-02-01T18:51:00.000+05:002009-02-01T18:51:00.000+05:00//12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்...//12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.<BR/><BR/>13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.<BR/>அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,<BR/>கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99//<BR/><BR/><BR/>பகைவருக்கும் பாதுகாப்பு கேட்கிறாயேட <BR/>தமிழச்சிக்கு பிறந்தவனே உன்னை என்ன சொல்வேன்<BR/>"ஐயோ கொடுமையே மாரில்அடித்து அழுதுகொண்டிக்கின்றோம்"<BR/><BR/>நாலு நாள் உன் வீரமரணச்செய்தியை பேசி அப்புறம் ஒய்ந்து விடுவிடுமடா நம்கூட்டம்...<BR/><BR/>பிணத்தின் வாய்கரிசியைகூட விடாது நோண்டித் தின்றுபிழைக்கம் அரசியல் வாதிகளும்... <BR/>அதிகார துஷ்பிரோயகம் செய்யும் எங்கள் வரிப்பணத்தில் வாழும் லஞ்ச லவன்ய அதிகாரிகளும் <BR/>மிரட்டித்திரியும் கட்டப்பஞ்சயத்து கைகூலிகலும் என்று மறையம் என் நாட்டிலிருந்து<BR/><BR/>என்றுதனியும் இந்த தாகம்....தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com