tag:blogger.com,1999:blog-699471088307608253.post3845449178059532479..comments2023-09-23T18:16:28.076+05:00Comments on என் பக்கங்கள்: அலைபேசி வாடிக்கையாளர் சேவைகளை தொடர்பு கொள்ளும்பெண் வாடிக்கையாளர்கள் கவனத்திற்குSuresh Kumarhttp://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-699471088307608253.post-54392429099200280442011-04-07T10:14:32.419+05:002011-04-07T10:14:32.419+05:00இதற்கெல்லாம் ஒரே வழி, நேரடியாக மாவட்ட காவல்துறை கண...இதற்கெல்லாம் ஒரே வழி, நேரடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு, புகார் மனு கொடுங்கள். வேறு எங்கு புகார் கொடுத்தாலும் எந்தப் பயனுமில்லை. தைரியாமாக சென்று புகார் கொடுத்தால் மட்டுமே விடிவுகாலம் பிறக்கும்.வான்முகிலன்https://www.blogger.com/profile/16386946098555892897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-86697203000415178872011-04-06T23:31:29.088+05:002011-04-06T23:31:29.088+05:00நுகர்வோர் கோர்ட் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்...நுகர்வோர் கோர்ட் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என நினைக்கும் மக்கள் எண்ணிக்கையில் மிக குறைவு. நுகர்வோர் கோர்ட் சமந்தமான விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. அப்படியே தெரிந்திருந்தால் கூட 10 ரூபாய்க்காக கோர்ட் போய் காலத்தை விரயம் ஆக்க வேண்டுமா என நினைக்கும் மக்கள் தான் அதிகம். இந்த சூழ்நிலைகளை பயன்படுத்தி தான் நிறுவனங்கள் மக்கள் பணங்களை கொள்ளையடிக்கின்றன.Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-74653317910984513842011-04-06T23:29:14.336+05:002011-04-06T23:29:14.336+05:00அட புதுமையாயிருக்கே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சு...அட புதுமையாயிருக்கே...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/04/18-condom.html" rel="nofollow">ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-13289675598609262302011-04-06T23:05:23.249+05:002011-04-06T23:05:23.249+05:00இதில் இரண்டு பிரச்சனைகளை எழுதி இருக்கிறீர்கள்.
வே...இதில் இரண்டு பிரச்சனைகளை எழுதி இருக்கிறீர்கள்.<br /><br />வேண்டும் என்றே ஒரு 'சேவையை' கொடுத்து காசு பறிக்கும் நிறுவனங்கள் மீது நுகர்வோர் கோர்ட் மூலம் வழக்கு பதிவு செய்வது ஒரு பிரச்சனைக்கு வழி. இரண்டாவது பிரச்சனைக்கு போலிஸ் மூலம் அணுகலாம். இதெல்லாம் ஒரு மேம்போக்கான வழிகளாக தெரிகிறது. ஆனால் வேறு எதுவும் தோன்றவில்லை!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com