tag:blogger.com,1999:blog-699471088307608253.post458785974687510310..comments2023-09-23T18:16:28.076+05:00Comments on என் பக்கங்கள்: கேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தாSuresh Kumarhttp://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-699471088307608253.post-57641559148163227202011-07-15T01:17:39.792+05:002011-07-15T01:17:39.792+05:00ஒருவன் சாமியார் வேசம் போட்டு உல்லாசம் இருந்து இர்க...ஒருவன் சாமியார் வேசம் போட்டு உல்லாசம் இருந்து இர்குன்றான் அவனக்கு வக்காலத்து வாங்கி ஒருவன் எழுதுகின்றான் அதையும் ஒரு இணைய தளம் வெளிடுகின்றதுsaleemhttps://www.blogger.com/profile/17234480461015200100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-60012479945222820142011-07-15T00:36:42.074+05:002011-07-15T00:36:42.074+05:00நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-47313442039575872182011-07-14T22:41:59.919+05:002011-07-14T22:41:59.919+05:00Nice Blog....
please Read this also
http://tamilpa...Nice Blog....<br />please Read this also<br />http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.htmlTamilpadaipugalhttp://tamilpadaipugal.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-16615180503753177172011-07-14T22:13:22.308+05:002011-07-14T22:13:22.308+05:00இருவர் பரஸ்பரம் சந்தோசமாக இருப்பதில் தவறு சொல்ல வி...இருவர் பரஸ்பரம் சந்தோசமாக இருப்பதில் தவறு சொல்ல வில்லை. ஆனால் இதே சாமியார் தான் காமத்தை அடக்க வேண்டும் என்று தன்னுடைய போதனைகளில் சொல்லி வந்தார். அது கூட இருக்கட்டும் அவர்கள் விருப்ப படை சந்தோசமாக இருந்ததை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டியது தானே. இல்லை என்று சொல்லி மீண்டும் மீண்டும் ஏன் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். <br /><br />உண்மையை சொல்லி சாதாரண மனிதனாக மாற வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். மக்களை முட்டாள் ஆக்குவதை பற்றி தான் பேச வேண்டியது இருக்கிறதுSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-81886821190794543242011-07-14T22:02:20.435+05:002011-07-14T22:02:20.435+05:00\\அதன் மூலம் நித்தியானந்தாவின் போலி முகம் வெளி பட்...\\அதன் மூலம் நித்தியானந்தாவின் போலி முகம் வெளி பட்டு நித்தியானந்தாவிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். கர்நாடக காவல் துறையும் வழக்கு பதிவு செய்து நித்தியானந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தது.\\ இங்க தான் எல்லோரும் ஒரு தப்பை செய்கிறோம். நித்தி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் ஒருத்தரும் இது வரையிலும் காவல் துறையில் வழக்கு கொடுக்க வில்லை. சாமியார் நடிகையுடன் சல்சா செய்ததற்காக காவல் துறை அவர் மீது எந்த வழக்கையும் போட வில்லை. ஏனென்றால் வயதுக்கு வந்த இருவர் பரஸ்பரம் சம்மதத்துடன் சந்தோஷமாக இருப்பது சட்டப் படி தப்பும் இல்லை. சாமியார் பெண்ணுடன் சந்தோஷமாக இருப்பது குற்றம் என்று எந்த சட்டமும் சொல்ல வில்லை. தற்போது சாமியார் மீது போடப் பட்டுள்ள வழக்குகள் எல்லாம், அவர் ஆசிரமத்தில் சந்தனக் கட்டை இருந்தது, மான் தோல் இருந்தது, ரே ஷன் கடையில் இருந்து வாங்கப் பட்ட மண்ணெண்ணெய் இருந்தது என்பது மாதிரியான உப்பு பெறாத வழக்குகளே. நீதி மன்றத்தில், சாமியாரின் வக்கீல் எசமான், என் கட்சி காரர் அந்தம்மாவோட சந்தோஷமா இருந்தார், அம்ந்தம்மாவுக்கும் சம்மதம் தான் என்று சொல்வார். ரஞ்சிதாவும் ஆமாம் சாமி என்பார். அப்படியே வெளியே வந்து மக்களை ஏமாற்ற , அந்த விடியோ மார்பிங் என்று புருடா விடுவார்கள். இவங்க அந்தரங்கத்தில் தலையிட்டது குற்றம் என்று சொல்லி லினின் கறுப்பனைப் பிடித்து உள்ளே தள்ளி விடுவார்கள். ஹா....ஹா....ஹா....Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-62439490546369986102011-07-14T20:34:13.022+05:002011-07-14T20:34:13.022+05:00well-wisher ////////
விளக்கு பிடிச்சாங்களோ இல்லைய...well-wisher ////////<br /><br />விளக்கு பிடிச்சாங்களோ இல்லையோ ஆனால் கேமராவில பிடிச்சிட்டாங்க. <br /><br />>>>><br />அரசு ஆதரவோட விபச்சாரம் ஓஹோன்னு நடக்குது சினிமான்ற பேரில. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...///////<br /><br />கேக்கலன்னு எதை வச்சி சொல்றீங்க? நீங்க கேட்காததற்கு எல்லாம் நாங்க பதில் சொல்ல முடியாது <br /><br />>>>><br />மனைவி, துணைவியெல்லாம் வச்சிருக்கான். அதை தட்டிக் கேட்க வக்கில்ல...<br />நாலு கட்டுறான் முக்காலு. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...<br />வந்துட்டானுங்க. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோவில் ஆண்டின்னுட்டு.../////////<br /><br />அய்யா ஒன்னு மட்டும் சரியா புரிஞ்சிடுங்க அல்லது இன்னும் ஒரு வாட்டி சரியா படியுங்க. யாரையும் நல்லவன் என்று சொல்ல வில்லை. கலைஞர் குடும்பம் கேடி தான் அதே போல் நித்தியானந்தாவும் ஒரு கேடி தான்.இப்போ புரியுதா ?Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-62148073946888103012011-07-14T20:28:40.291+05:002011-07-14T20:28:40.291+05:00ஜெகதீஸ்வரன். said...
கொய்யா...
இனி ராஜபட்சே வந்து...ஜெகதீஸ்வரன். said...<br />கொய்யா...<br /><br />இனி ராஜபட்சே வந்து நான் தமிழர்களை கொல்லல அது எல்லாம் மார்ப்பிங்ன்னு சொன்னாலும் சொல்வான் போல!.. ////////<br /><br />இதையெல்லாம் நாம கேட்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-7099489082740145232011-07-14T20:27:36.365+05:002011-07-14T20:27:36.365+05:00kugan said...
நீங்க bug இல்லாம game செய்வீங்களா? ...kugan said... <br />நீங்க bug இல்லாம game செய்வீங்களா? //////<br /><br />குகன் யார்கிட்ட கேட்குறீங்க ? நித்தியானந்தாகிட்டயா ? இல்ல மாறன்களிடமா ? இல்ல கடைசியா ரஞ்சிதாவிடமா ?சரியா சொன்னா தானே வாசகர்களுக்கு புரியும்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-47953211417605202542011-07-14T18:38:38.135+05:002011-07-14T18:38:38.135+05:00என்னய்யா இது அநியாயம்
எல்லாவனும் நித்யாநந்தாவுக்கு...என்னய்யா இது அநியாயம்<br />எல்லாவனும் நித்யாநந்தாவுக்கு விளக்கு பிடிச்சதுபோல எழுதுறீங்க.<br />அரசு ஆதரவோட விபச்சாரம் ஓஹோன்னு நடக்குது சினிமான்ற பேரில. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...<br />மனைவி, துணைவியெல்லாம் வச்சிருக்கான். அதை தட்டிக் கேட்க வக்கில்ல...<br />நாலு கட்டுறான் முக்காலு. அதை தட்டிக் கேட்க வக்கில்ல...<br />வந்துட்டானுங்க. ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார்கோவில் ஆண்டின்னுட்டு...well-wisherhttps://www.blogger.com/profile/06601116725867392251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-53628912459071787352011-07-14T15:15:38.957+05:002011-07-14T15:15:38.957+05:00கொய்யா...
இனி ராஜபட்சே வந்து நான் தமிழர்களை கொல்ல...கொய்யா...<br /><br />இனி ராஜபட்சே வந்து நான் தமிழர்களை கொல்லல அது எல்லாம் மார்ப்பிங்ன்னு சொன்னாலும் சொல்வான் போல!..சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.com