tag:blogger.com,1999:blog-699471088307608253.post555283990593357479..comments2023-09-23T18:16:28.076+05:00Comments on என் பக்கங்கள்: ஜெயலலிதாவின் தமிழ் ஈழ ஆதரவில் நாம் சிந்திக்க வேண்டியது என்ன ?Suresh Kumarhttp://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-699471088307608253.post-89709706983451093412009-05-07T18:46:00.000+05:002009-05-07T18:46:00.000+05:00துக்ளக் ராமசாமி அதிமுகவிற்கே வாக்களிக்குமாறு துக்ள...துக்ளக் ராமசாமி அதிமுகவிற்கே வாக்களிக்குமாறு துக்ளக் பத்திரிகையில் சொல்கிறார்.எனவே ஜெயலலிதா அவர்கள் சொலும் தனி ஈழம் முழுவதும் நம்பமுடியவில்லை காரணம் தனி ஈழத்தை முழுவதுமாக எதிர்பவர் துக்களக் ராமசாமி ஜெயலலிதாவின் மிக நெருக்கமான அரசியல் நண்பர். எனவே இதில் ஏதேனும் உள் அர்த்தத்துடன் செயல் படுகிறார்களா என்பது தெரியவில்லைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-9945330052839663582009-04-27T15:31:00.000+05:002009-04-27T15:31:00.000+05:00செந்தில் April 27, 2009 2:28 PM
ஜெயலலிதா மற...செந்தில் April 27, 2009 2:28 PM <br /><br /> ஜெயலலிதா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுடார் போல .. இத்தனை நாட்களாக இலங்கை தமிழர் கஸ்டம் அம்மாவுக்கு தெரியவில்லை போலும், இப்போதுதான் உணர்ததுள்ளாராம்.////////////////<br /><br />நன்றி செந்தில் எதிரி மனம் மாறி விட்டார்கள் . ஆனால் துரோகி கருணாநிதியை பாருங்கள் மீண்டும் துரோகம் அரங்கேற்றி வருகிறார் . உண்ணாவிரதம் என்று ஒரு நாடகம் போட்டு அதன் மூலம் போர் நிறுத்தம் என்று ஒரு போலியான செய்திகளை பத்திரிக்கைகளுக்கு கொடுத்து வருகிறார் . <br /><br />இந்த நிலையில் இன்றும் இரண்டு முறை விமானம் மக்கள் வசிப்பிடங்களில் குண்டு வீசியிருகக்றியாது . இப்போ சொல்லுங்க கருணாநிதியை விட ஜெயலலிதா மேல் தானேSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-76321694023967726962009-04-27T14:39:00.000+05:002009-04-27T14:39:00.000+05:00செந்தில் April 27, 2009 2:28 PM
ஜெயலலிதா மற...செந்தில் April 27, 2009 2:28 PM <br /><br /> ஜெயலலிதா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுடார் போல .. இத்தனை நாட்களாக இலங்கை தமிழர் கஸ்டம் அம்மாவுக்கு தெரியவில்லை போலும், இப்போதுதான் உணர்ததுள்ளாராம். /////////////<br /><br /><br />கருணாநிதியின் நாடகம் முடிந்து விட்டதாமே கேள்வி பட்டீர்களா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-61087410919532495022009-04-27T14:28:00.000+05:002009-04-27T14:28:00.000+05:00ஜெயலலிதா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுடார் போல .. இ...ஜெயலலிதா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுடார் போல .. இத்தனை நாட்களாக இலங்கை தமிழர் கஸ்டம் அம்மாவுக்கு தெரியவில்லை போலும், இப்போதுதான் உணர்ததுள்ளாராம்.செந்தில்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-27179986141590687362009-04-27T12:10:00.000+05:002009-04-27T12:10:00.000+05:00உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??
பா...உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??<br /><br />பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???//////////<br /><br /><br /><br />இப்படியே எத்தனை நாள் தான் பார்ப்பன சொல்லியே பிழைப்பு நடத்துவீங்க . எத்தனை தமிழ் உயிர்கள் செத்தாலும் பரவாயில்லை தானும் தன் குடும்பமும் பதவியில் இருக்க வேண்டும் என்ற வெறி பிடித்தவர் தானே கருணாநிதி . <br /><br />கருணாநிதி தமிழகத்திற்கு முதல்வராக இருந்து என்ன பயன் கண்டீர்கள் . கையாலாகாமல் சோனியாவின் காலடியில் தன் சுயமரியாதையை விட்டதன் நோக்கம் என்ன . <br /><br /><br />குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???///////////<br /><br />குடுமி கும்பல் என்பதை விட கருணாநிதியின் நாடகத்திற்கு தமிழ் நாடு பலிகடா என கேளுங்கள் . கருணாநிதியின் தமிழர் எதிர்ப்பை சுப்ரமணிய சாமி , சோ போன்றோர்கள் ஆதரிக்கிறார்கள் இவர்கள் எல்லாம் யார் ?Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-35680247964091565132009-04-27T11:34:00.001+05:002009-04-27T11:34:00.001+05:00உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??
பா...உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??<br /><br />பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???<br /><br />குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-814880768556953582009-04-27T11:34:00.000+05:002009-04-27T11:34:00.000+05:00உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??
பா...உங்களுக்கு பிரச்சனை திமுக ஆட்சியா இல்லை ஈழமா??<br /><br />பார்பணர்களின் பிரச்சனை திமுக. கருணாநிதி முதல்வர் பதவியை துறந்துவிட்டால் ஈழம் உடனே அமைந்து விடுமா???<br /><br />குடுமி கும்பலின் அரசியலுக்கு எப்போதும் தமிழ்நாடு பலிகடா???Darrenhttps://www.blogger.com/profile/14328550656765966953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-80945635270581200522009-04-27T11:08:00.000+05:002009-04-27T11:08:00.000+05:00//ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 1...//ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 அன்று தமிழனுக்குப் பிறந்தவன் எவனும் அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பவன் எவனும் வாக்குச்சாவடிக்கு போக்க் கூடாது//<br /><br />ஓட்டுப் போடாமல் என்ன சாதிக்கப் போகிறோம்?. ஒவ்வொரு முறையும் 40% ஓட்டுக்கள் பதிவாவதில்லை. அந்த 40% என்ன சாதித்தார்கள்?. <br /><br />20% ஓட்டுப் போட்டாலும் தேர்தல் செல்லும்.<br /><br />60%க்குக் கீழ் ஓட்டுப் பதிவானால் தேர்தல் செல்லாது என்ற சட்டம் இருந்தால் ஓட்டளிக்காமை ஏதாவது நன்மை பயக்கும்.<br /><br />இந்த முறை காங்கிரஸ்-திமுகவைத் தவிர எந்த ந்ந்ந்நாய்க்கு வேண்டுமானாலும் குத்தலாம் என்பதே சரி!<br /><br />கருணாநிதி...முத்துவேல் கருணாநிதியாகப் பிறந்தார்....வெறும் நிதிக்காக வாழ்ந்தார்...இப்போது தமிழின துரோகியாக.."கருணா"வாக சாகிறார்...(அடடா..என்ன ஒரு பேர்ப் பொருத்தம்!!)<br /><br />அல்லது....மனிதனாகப் பிறந்து..தமிழனாக "நடித்து"..காங்கிரஸ் கைக்கூலியாக சாகிறார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-52465309290737011822009-04-26T23:40:00.000+05:002009-04-26T23:40:00.000+05:00உலகத் தமிழருக்கு அவசர வேண்டுகோள்
இன்று இரவு விஷ வ...உலகத் தமிழருக்கு அவசர வேண்டுகோள் <br />இன்று இரவு விஷ வாயு ரசாயன குண்டுகள் எரிவாயு குண்டுகள் போட்டு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கொல்வதற்கு இலங்கை ராணுவம் திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன <br />தயவு செய்து ஏதாவது செய்யுங்கள் <br />உடனடியாக செய்யுங்கள் <br />தமிழகத்தில் இப்போது நள்ளிரவு என்று தெரிந்தாலும் ஏதாவது செய்யுமாறு மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-49866041733826919532009-04-26T20:15:00.000+05:002009-04-26T20:15:00.000+05:00புரட்சித் தலைவியின் அற்புத நடிப்புக்கு ஒரு ஓட்டு க...புரட்சித் தலைவியின் அற்புத நடிப்புக்கு ஒரு ஓட்டு கிடைத்துவிட்டது.<br /><br />மற்றபடி இதை பெரிதாக எடுத்துக் கொள்ள எதுவுமில்லை!ISR Selvakumarhttps://www.blogger.com/profile/14300588444783576838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-78712703159305073452009-04-26T18:08:00.000+05:002009-04-26T18:08:00.000+05:00//ஜெயல்லிதா இப்போதும் ஈழத்திற்கு எதிரானவர்தான். 23...//ஜெயல்லிதா இப்போதும் ஈழத்திற்கு எதிரானவர்தான். 23 சீட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பேசும் பேச்சை ஒரு விசயமாக எடுத்துப் பேசுவதும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பெரியார் சிந்னைவாதிகளுக்கும் அவமானமாகப் படவில்லையா//<br /><br />இது ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று..<br />ஆட்சியில் அமர்ந்ததும் ஜெயலலிதா இந்த தமிழீழத்தை செயல் படுத்துவாரேயானால் தமிழ் உணர்வாளர்கள் ஒன்று பட்டு கடமை பட்டவர்களாக இருப்போம்..<br />எதிர்காலத்தில் அவருக்கு முழு ஆதரவை கொடுப்போம்..<br />அதுவரை..<br />திமுக காங்கிரஸ் கூட்டணிகளை தோற்கடிக்க மாற்று கட்சியை தேர்தெடுக்க வேண்டியது அவசியமே..ராசாhttps://www.blogger.com/profile/07098563500777825087noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-36252220088102737342009-04-26T16:43:00.000+05:002009-04-26T16:43:00.000+05:00எது போகாத ஊர்.... தேர்தலை புறக்கணிப்பதா...
பொத்தா...எது போகாத ஊர்.... தேர்தலை புறக்கணிப்பதா... <br />பொத்தானை அமுக்க போனாலே அவனை நாம் ஏற்றுக் கொண்டு விட்டதாகத்தான் அர்த்தம்...<br />மே 16 க்கு பிறகு சொன்ன சொல்லில் ஜெயா மாறினால் திருப்பி அழைக்க ஒரு பட்டனை ஏற்பாடு செய்யுங்கள் பார்க்கலாம்... எந்தப் பாதையில் ஊருக்கு போக முடியாது என்றுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-75738832840660288872009-04-26T16:40:00.000+05:002009-04-26T16:40:00.000+05:00ஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ...ஈழத்தின் தற்போதய நிலை பற்றி ,ஈழ கவி சேரனின் கவிதை ஒன்று<br />இந்த பதிவில் இருக்கிறது .படித்து உங்கள் கருத்தை எழுதவும்<br />http://tamizhinithu.blogspot.com/2009/04/blog-post_05.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-88288456351097112822009-04-26T16:00:00.000+05:002009-04-26T16:00:00.000+05:00எம் தமிழினத்திற்கு சோதனை தான் வாழ்க்கையா ஆண்டவா ?எம் தமிழினத்திற்கு சோதனை தான் வாழ்க்கையா ஆண்டவா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-17514043480180663192009-04-26T15:52:00.000+05:002009-04-26T15:52:00.000+05:00ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 ...ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 அன்று தமிழனுக்குப் பிறந்தவன் எவனும் அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பவன் எவனும் வாக்குச்சாவடிக்கு போக்க் கூடாது... இதனை மற்றவனுக்கும் சொல்ல வேண்டும்... ///////////////<br /><br /><br /><br />இது போகாத ஊருக்கு வழிகாட்டுவது போன்றது தான் உங்கள் வாதம் .வாக்களிக்க விருப்பமில்லை என்ற ஒரு பொத்தானையும் மின்னணு வாக்கு பதிவில் சேர்க்க போராடுவோம் .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-36273807022784253072009-04-26T15:23:00.000+05:002009-04-26T15:23:00.000+05:00ஜெயல்லிதா இப்போதும் ஈழத்திற்கு எதிரானவர்தான். 23 ச...ஜெயல்லிதா இப்போதும் ஈழத்திற்கு எதிரானவர்தான். 23 சீட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பேசும் பேச்சை ஒரு விசயமாக எடுத்துப் பேசுவதும் அந்த அம்மாவுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பதும் தமிழ் இன உணர்வாளர்களுக்கும், பெரியார் சிந்னைவாதிகளுக்கும் அவமானமாகப் படவில்லையா..<br /><br />ஈழப்பிரச்சினையை உலக இஷ்யூ ஆக்க விரும்பினால் மே 13 அன்று தமிழனுக்குப் பிறந்தவன் எவனும் அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டத்தை ஆதரிப்பவன் எவனும் வாக்குச்சாவடிக்கு போக்க் கூடாது... இதனை மற்றவனுக்கும் சொல்ல வேண்டும்...<br /><br />இதைச் செய்யாதவன் ஏழேழு ஜென்மத்திற்கும் பாசிஸ்டுகளின் பாதந்தாங்கும் பேடிகளாகவே இருப்பர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-15325959674354750982009-04-26T15:18:00.000+05:002009-04-26T15:18:00.000+05:00திமுக காங்கிரஸ் கூட்டணிகளை தோற்கடிப்போம்திமுக காங்கிரஸ் கூட்டணிகளை தோற்கடிப்போம்Ramnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-43337019023463723632009-04-26T15:17:00.000+05:002009-04-26T15:17:00.000+05:00உங்கள் கருத்துக்கு நன்றி ஞான சேகரன் அவர்களேஉங்கள் கருத்துக்கு நன்றி ஞான சேகரன் அவர்களேSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-63300178576390312062009-04-26T14:40:00.000+05:002009-04-26T14:40:00.000+05:00//தமிழ் ஈழம் வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை ....//தமிழ் ஈழம் வெல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை . //<br /><br />எல்லா தமிழர்களின் மனதிலும் இதுதான் ஓடிகொண்டுள்ளது..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com