tag:blogger.com,1999:blog-699471088307608253.post6128575623667849839..comments2023-09-23T18:16:28.076+05:00Comments on என் பக்கங்கள்: தேர்தல் புறகணிப்பு தான் தீர்வா ?Suresh Kumarhttp://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-699471088307608253.post-25853909408529716202009-07-20T18:09:41.239+05:002009-07-20T18:09:41.239+05:00புறகணிக்க வேண்டியது வருமுன்னா சொல்றீங்க..?
எனக்கு...புறகணிக்க வேண்டியது வருமுன்னா சொல்றீங்க..?<br />எனக்கு அப்படி தோனலை, மக்கள் சீக்கிரமா எல்லாதையும் மறந்துடுவாங்க.கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-80506138029666699492009-07-20T16:30:49.176+05:002009-07-20T16:30:49.176+05:00தமிழரசி said...
வந்து பிறந்து விட்டோம் ஆனால் வாழத்...தமிழரசி said...<br />வந்து பிறந்து விட்டோம் ஆனால் வாழத்தெரியவில்லை../////////////<br /><br />என்ன செய்வது <br />நன்றி உங்கள் வருகைக்கும் கருத்திற்கும்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-81702893651154881392009-07-20T16:29:33.341+05:002009-07-20T16:29:33.341+05:00ஆ.ஞானசேகரன் said...
நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண...ஆ.ஞானசேகரன் said...<br />நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா.. தேர்தல் புறகணிப்பு ஒரு தீர்வாக வாய்பில்லை. உண்மையான சனநாயம் என்பது ஒட்டு போடுதல் மட்டும் இல்லை. சட்டங்களை மதித்தல் சட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்துதல் /////////////////////////////////<br /><br />என்ன செய்வது சட்டங்கள் எத்தனை போட்டாலும் நம்மவர்கள் சட்டத்தின் ஓட்டையை கண்டு பிடிப்பதில் கில்லாடிகளாக இருக்கும் போது யார் சட்டங்களை மதிப்பது . ஒவ்வெரு அரசும் ஒரு தவறான முன்னுதாரணங்களை விட்டு செல்லுகிறது . நாளைய ஜனநாயகம் கேலி கூத்தாகும் . <br /><br />நன்றி ஞான சேகரன்Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-21209519125367842902009-07-20T16:17:39.065+05:002009-07-20T16:17:39.065+05:00வந்து பிறந்து விட்டோம் ஆனால் வாழத்தெரியவில்லை...வந்து பிறந்து விட்டோம் ஆனால் வாழத்தெரியவில்லை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-33326789507619935152009-07-20T14:46:35.845+05:002009-07-20T14:46:35.845+05:00நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா.. தேர்தல் புறகண...நீங்கள் சொல்வதும் உண்மைதான் நண்பா.. தேர்தல் புறகணிப்பு ஒரு தீர்வாக வாய்பில்லை. உண்மையான சனநாயம் என்பது ஒட்டு போடுதல் மட்டும் இல்லை. சட்டங்களை மதித்தல் சட்டங்கள் சரியான முறையில் செயல்படுத்துதல்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com