tag:blogger.com,1999:blog-699471088307608253.post7681237819711350281..comments2023-09-23T18:16:28.076+05:00Comments on என் பக்கங்கள்: தமிழச்சிக்கு சீமான் மேல என்ன கடுப்போ ?Suresh Kumarhttp://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-699471088307608253.post-68939766171568663952011-04-07T23:48:59.833+05:002011-04-07T23:48:59.833+05:00சீமான்! மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கட...சீமான்! மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் avar செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :<br />1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து ...கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிரின்களோ அந்த ஜெயா.<br />2.she joined with Subramaniam swami and dissolved KARUNANIDHI's govt for LTTE support. what did the tamilnadu people do in the next election? did they bring karunanidhi back?<br />3. she even made the politics so worst? before her when MGR was a CM, any common issues like tamil/cauvery/mullai issue mostly karunanidhi supported MGR. but once this lady come to power, she made a point never join with karunanidhi in any issue. that split the whole tamilnadu. and from 1989 we cannot fight anything unitely. i remember MGR called a bandh for ltte support against jayawardane, the whole tamilnadu stood together irrespective of party. but this lady spoiled everything. now you want to support her.<br />3. just few months back, in spectrum issue she openly announced that she can give support to congress govt. <br />few days back she made communist to wait, bcoz she tried her best to make alliance with congress. what is your answer for this?<br />4.Vijayakanthuku EVKS லட்டு ஊடுன போது, முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பான, அவனும் கடைசிவரை காங்கிரஸ் வுடன் கூட்டு வைக்க தானே துடித்தான். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினன, ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தன? அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணி தான் ஆகனுமா?<br />5. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய் <br />விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?<br />எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.<br />6. JAYA தான் மீண்டும் வரணும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டாள் தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அளித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது neengal நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள். <br />இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.<br />7. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர் கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-31921878379130078212011-03-16T21:30:27.608+05:002011-03-16T21:30:27.608+05:00\\என்று ஒருவன் அரசியல்வாதியாகிறானோ அன்றே அவன் சுயம...\\என்று ஒருவன் அரசியல்வாதியாகிறானோ அன்றே அவன் சுயமரியாதையை இழக்கிறான் என்ற பெரியாரின் கூற்று நியாபகம் வருகிறது! நல்லது செய்ய அரசியலும் ஒரு வழியே தவிர, அரசியல் மட்டுமே வழியல்ல! இன்றைய அரசியல் வியாபாரத்தில் தேவரின் அடிமை சீமானும் விழுந்தது ஆச்சர்யமில்லை தான்!\\காந்தி, நெல்சன் மண்டேலா, சர்தார் வல்லபாய் படேல், காமராஜர், பக்தவத்சலம், கக்கன், ராஜாஜி இவங்க எல்லாம் அரசியல் வாதிகள்தானே சார்? மக்களுக்கு நன்மை செய்ய வில்லையா? இப்போ தமிழகத்தில் இருக்கும் நிலையில் இரண்டு முக்கிய கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யப் போவதில்லை என்ற நிலைதான் இருக்கிறது. ஒருத்தர் உண்மையிலேயே மக்கள் வாழ்வு மேம்பட எதையாவது செய்ய வேண்டும் என்றாலும், ஆட்சி கையில் இருந்தால் தானே முடியும்? தனிப்பட்ட முறையில் என்ன செய்ய முடியும்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-81611916760417144932011-01-17T20:20:54.308+05:002011-01-17T20:20:54.308+05:00வால்பையன் said...
//பிரான்ஸில் சொகுசு வாழ்க்க...வால்பையன் said...<br /><br /> //பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.//<br /><br /><br /> இதை எப்படி சொல்றிங்கன்னு தெரியல!<br /><br /> பிரான்ஸ்ல தமிழச்சி மேல போலிஸ் கேஸ் இருக்கு, பெண்ணிய போராட்டங்களில் தெருவில் இறங்கி போராடியது உங்களுக்கு தெரியாதா?<br /> தமிழச்சியை உங்களுக்கு எவ்வளவு நாளாய் தெரியும்!?<br />//////////////////<br /><br />நல்ல தகவல் தகவலுக்கு நன்றி தோழரேSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-55289958825541242802011-01-17T20:19:57.396+05:002011-01-17T20:19:57.396+05:00ராவணன் said...
பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழ...ராவணன் said...<br /><br /> பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.//////////////////<br /><br /><br />ராவணன் உங்கள் கருத்தோடு ஒத்து போக முடியாது . நீங்கள் பாவம் பெண் தானே என்று சொல்வதிலேயே உங்கள் ஆணாதிக்கம் தெரிகிறது . இந்த ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில துணிச்சலாக தமிழச்சி கருத்து சொல்கிறார்கள் என்றால் நிச்சயம் பாராட்ட பட வேண்டியது . கருத்துக்களில் வேறுபாடுகள் இருக்கலாம் அதற்கு தனிப்பட்ட தாக்குதல் நியாயமானது அல்ல அது சீமானுக்காக இருந்தாலும் சரி தமிழசிக்காக இருந்தாலும் சரிSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-71839832114060705692011-01-17T20:15:42.658+05:002011-01-17T20:15:42.658+05:00shiva said...
At last seeman has hidden insid...shiva said...<br /><br /> At last seeman has hidden inside JJ s saree.First of all this vaikoo,seeman,and nedumaran should be sent to jail and then only the tamils problem in sri lanka would be solved.<br />////////////////////////////<br /><br /><br />ஜெயலிலதா மட்டுமல்ல கருணாநிதியும் இவர்களை ஜெயிலில் அடைத்தவர் தானே. இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை . ஆனால் இப்போதைய தேவை இந்த தமிழ் இன படுகொலைக்கு மிக பெரிய பங்காற்றிய திமுக காங்கிரஸ் தோற்கடிக்க பட வேண்டும் .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-70053881837661362642011-01-17T20:11:36.061+05:002011-01-17T20:11:36.061+05:00Nesan said...
Thaninabargalai veenaga thakkak...Nesan said...<br /><br /> Thaninabargalai veenaga thakkakudatu thamilachi.koolgaiyai vimarchiyngal.<br />//////////////<br /><br /><br />நியாயமான கருத்துSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-62430753446498266152011-01-17T20:10:30.388+05:002011-01-17T20:10:30.388+05:00moulefrite said...
நான் வாள்பையன் கருத்தோடு ஒ...moulefrite said...<br /><br /> நான் வாள்பையன் கருத்தோடு ஒத்துப்போகிறேன்,,எதிரிக்கு பயந்து நெருப்பில் குதித்தேன் என்பது கேனத்தனம்,,ஒரு உண்மையான போறாளி சாதிப்பதற்காக சந்தர்ப்பவாதி ஆகமாட்டான்,, ஆனால் அதற்காக நான் தமிழச்சியையும் அதரிக்கவில்லை,, பெரியாரின் கொள்கைகளை த்விற அவர் ஒரு எள்லையும் கிள்ளிப்போட்டதில்லை<br />/////////////////////////////////<br /><br />ஏன் நீங்க இப்படி சீமானை எதிர்பார்கிறீங்கனு எனக்கு தெரியவில்லை. இப்போதைய இந்த கவர்ச்சி அரசியலில் சீமானால் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க மட்டும் தான் ஓரளவிற்கு முடியுமே தவிர வேறு எதையும் தனியாக செய்ய முடியாது .Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-88792723837224052642011-01-17T19:38:32.525+05:002011-01-17T19:38:32.525+05:00//பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறை...//பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.//<br /><br /><br />இதை எப்படி சொல்றிங்கன்னு தெரியல!<br /><br />பிரான்ஸ்ல தமிழச்சி மேல போலிஸ் கேஸ் இருக்கு, பெண்ணிய போராட்டங்களில் தெருவில் இறங்கி போராடியது உங்களுக்கு தெரியாதா?<br />தமிழச்சியை உங்களுக்கு எவ்வளவு நாளாய் தெரியும்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-21622723107077007412011-01-17T19:26:27.757+05:002011-01-17T19:26:27.757+05:00பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவா...பிரான்ஸில் சொகுசு வாழ்க்கை வாழும் மங்கைக்கு சிறைவாசம் எப்படி இருக்கும் என்று தெரியாது. பாவம் பெண்தானே பொறுத்துக்கொள்ளலாம்.<br /><br />ஆமா...சீமான் யாரு?<br /><br />கனிமொழிநாடாருக்கு ஏதும் புது உறவா?ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-63556233087619190682011-01-17T18:44:30.172+05:002011-01-17T18:44:30.172+05:00உங்கள் கேள்விக்கு ஒரு அழகான பதிலை இந்த பதிவில் பார...உங்கள் கேள்விக்கு ஒரு அழகான பதிலை இந்த பதிவில் பார்த்தேன். படித்து புரிந்து கொள்ளுங்கள்.<br /><br />http://ilavarasanr.blogspot.com/<br /><br />சீமான் = தமிழகத்துக்கு கிடைத்த இன்னுமொரு வைகோ. <br /><br />சூர்யகதிர்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-34333492712064754282011-01-17T13:12:03.976+05:002011-01-17T13:12:03.976+05:00Maatru karuththai vaiyunkal atharkana vivathankala...Maatru karuththai vaiyunkal atharkana vivathankalai thodaruvom.Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-14057472117136229472011-01-17T13:09:29.139+05:002011-01-17T13:09:29.139+05:00@Ramesh
cheman patri ithukku mela enakku theriya...@Ramesh<br /><br /> cheman patri ithukku mela enakku theriya vendiya avasiyamilla.<br /><br />Cheeman unka karuthodu oththu pokanumnu yen ninaikkireenka.<br /><br />Intraiya soolnilaiyil cheeman eduththa mudivu ennai poruththa varaiyil parattukkuriyathu. <br /><br />Aakkapoorvama unka karuththai vaiyunkal. Athai vittu vittu thanippatta thakkuthal thevaiyatrathu.Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-2239604900196679952011-01-17T13:02:05.635+05:002011-01-17T13:02:05.635+05:00எனக்குத் தெரிந்து தமிழ்ப்படம் ஒன்றில் தன்னை கதாநாய...எனக்குத் தெரிந்து தமிழ்ப்படம் ஒன்றில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைக்க மறுத்ததினால் போட்டு வாங்குகிறார்..Nilavanhttps://www.blogger.com/profile/05238924228471421934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-92219733556979582252011-01-17T09:05:22.889+05:002011-01-17T09:05:22.889+05:00At last seeman has hidden inside JJ s saree.First ...At last seeman has hidden inside JJ s saree.First of all this vaikoo,seeman,and nedumaran should be sent to jail and then only the tamils problem in sri lanka would be solved.shivahttps://www.blogger.com/profile/12139583513100794384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-82915375345513507372011-01-17T07:57:02.168+05:002011-01-17T07:57:02.168+05:00daii suresh loosu... seman pathi onalukoo onum the...daii suresh loosu... seman pathi onalukoo onum theria... seman oru aiyokiyan....Unknownhttps://www.blogger.com/profile/09729266744534272091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-26149181374683055732011-01-17T00:51:19.599+05:002011-01-17T00:51:19.599+05:00Thaninabargalai veenaga thakkakudatu thamilachi.ko...Thaninabargalai veenaga thakkakudatu thamilachi.koolgaiyai vimarchiyngal.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-51321327395801325002011-01-16T23:37:38.230+05:002011-01-16T23:37:38.230+05:00நான் வாள்பையன் கருத்தோடு ஒத்துப்போகிறேன்,,எதிரிக்க...நான் வாள்பையன் கருத்தோடு ஒத்துப்போகிறேன்,,எதிரிக்கு பயந்து நெருப்பில் குதித்தேன் என்பது கேனத்தனம்,,ஒரு உண்மையான போறாளி சாதிப்பதற்காக சந்தர்ப்பவாதி ஆகமாட்டான்,, ஆனால் அதற்காக நான் தமிழச்சியையும் அதரிக்கவில்லை,, பெரியாரின் கொள்கைகளை த்விற அவர் ஒரு எள்லையும் கிள்ளிப்போட்டதில்லைGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-11834611321197426622011-01-16T23:13:31.048+05:002011-01-16T23:13:31.048+05:00ஆக தற்போதைக்கு காங்கிரஸ் திமுக வை வெளியேற்றுவதே பு...ஆக தற்போதைக்கு காங்கிரஸ் திமுக வை வெளியேற்றுவதே புத்திசாலி தனம் .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-80992272685842898052011-01-16T23:06:28.325+05:002011-01-16T23:06:28.325+05:00திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் விடும் கொள்கை அறிக...திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் விடும் கொள்கை அறிக்கைகளும் வெறும் தேர்தல் பிரச்சாரம் மட்டும் தான்.தேர்தலின் பின்னர் அவை காற்றில் பறந்துவிடும்.ஆக திமுக அதிமுக இரண்டாலும் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை.ஆனால் தமிழினத்துக்கு மிக பெரிய துரோகத்தை செய்த மிக பலம் பொருந்திய "காங்கிரஸ்" திமுக கூட்டணியை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதே இன்றைய தேவை. அது தான் சீமான் சொன்னார் யார் ஆட்சிக்கு வருகிறார் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான் இப்போதைய தேவை என்று.மீண்டும் சொல்கிறேன் திமுக அதிமுக என்ற இரண்டாலும் எந்த நன்மையும் வரப்போவதில்லை.அதே போல இவை இரண்டை தவிர தற்போதைக்கு பிறிதொரு கட்சி ஆட்சிக்கு வருவதென்பது இயலாத காரியம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-80743239996115507532011-01-16T22:44:41.722+05:002011-01-16T22:44:41.722+05:00அது தான் சொல்றேன் யாருமே எதுக்குமே ஒரு முடிவு சொல்...அது தான் சொல்றேன் யாருமே எதுக்குமே ஒரு முடிவு சொல்லவில்லை. கொள்கை முடிவுகள் என்ன என்பதை சொல்ல வேண்டும் தானேSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-55987814963425169242011-01-16T22:36:13.042+05:002011-01-16T22:36:13.042+05:00http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_1...http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_14.html <br />சீமானை எதிர்ப்பவர்கள் எல்லாம் சீமான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று புரியவில்லை.யாரும் அதை பற்றி எழுதுவதும் இல்லை.சீமான் எதிர்ப்புடனே தங்கள் கருத்துக்களை முடித்துவிடுகிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-28686116062310175132011-01-16T22:12:28.561+05:002011-01-16T22:12:28.561+05:00இனபடுகொலை கடந்த நான்கு வருடமாக தான் நடப்பது போல் இ...இனபடுகொலை கடந்த நான்கு வருடமாக தான் நடப்பது போல் இருக்கிறது உங்கள் வாதம், ஈழம் பற்றிய முழு விபரங்களுடன் சீமானுக்கு ஆதரவு தெரிவியுங்கள் நண்பரே!///////////////////////<br /><br />இனபடுகொலை நான்கு ஆண்டுகளாக அல்ல பல ஆண்டுகளாக நடந்து வருவது உண்மை தான் ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரஸ் அரசின் சதியாலும் திமுகவின் உதவியாலும் மடிந்த உயிர்கள் ஏராளம் <br /><br /><br />என்று ஒருவன் அரசியல்வாதியாகிறானோ அன்றே அவன் சுயமரியாதையை இழக்கிறான் என்ற பெரியாரின் கூற்று நியாபகம் வருகிறது! நல்லது செய்ய அரசியலும் ஒரு வழியே தவிர, அரசியல் மட்டுமே வழியல்ல! இன்றைய அரசியல் வியாபாரத்தில் தேவரின் அடிமை சீமானும் விழுந்தது ஆச்சர்யமில்லை தான்!////////////////////<br /><br />அரசியல் பாதை சீமானுக்கு பிடிக்கலாம் அதற்காக நாம் என்ன செய்ய முடியும் நாம் நினைக்கிறது போல் சீமான் இருக்க வேண்டும் நம் கருத்தை ஒத்து சீமானின் கருத்து இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நம்முடைய தவறு.Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-75329072141793987372011-01-16T22:07:55.986+05:002011-01-16T22:07:55.986+05:00http://ilavarasanr.blogspot.com/2011/01/blog-post_...http://ilavarasanr.blogspot.com/2011/01/blog-post_12.html<br />சீமானுக்கும், தமிழ் தேசியத்திற்கும் எட்டு காத தூரம்!<br /><br />@வால் பையன்<br />நீங்கள் கண்டிப்பாகப் படித்து கருத்திடுங்கள் தல.Ashokhttps://www.blogger.com/profile/06583140496159792682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-66624510144890141382011-01-16T21:57:05.409+05:002011-01-16T21:57:05.409+05:00//ஈழத்தில் நடந்த இனபடுகொலைக்கு முழுக்க முழுக்க கார...//ஈழத்தில் நடந்த இனபடுகொலைக்கு முழுக்க முழுக்க காரணம் காங்கிரஸ் கட்சி அதற்கு உறுதுணையாக இருந்தது திமுக இந்த இரண்டு கட்சிகளும் தான் இப்போது முதன்மை எதிரியாக ஒரு தமிழ் உணர்வாலனுக்கு இருக்க முடியும் . அப்படியென்றால் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அதிமுகவை ஆதரிப்பதில் ஒன்றும் தவறில்லை . //<br /><br /><br />இனபடுகொலை கடந்த நான்கு வருடமாக தான் நடப்பது போல் இருக்கிறது உங்கள் வாதம், ஈழம் பற்றிய முழு விபரங்களுடன் சீமானுக்கு ஆதரவு தெரிவியுங்கள் நண்பரே!<br /><br /><br />//சீமான் தனியாகவோ இல்லை தமிழ் உணர்வாளர்களாக சேர்ந்து மூன்றாவது அணியாக போட்டியிட்டால் அது மீண்டும் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு சாதகமாக போய்விடும் அதில் சீமான் எடுத்த முடிவு என்னை பொறுத்தவரை பாராட்டுக்குரியது //<br /><br /><br />என்று ஒருவன் அரசியல்வாதியாகிறானோ அன்றே அவன் சுயமரியாதையை இழக்கிறான் என்ற பெரியாரின் கூற்று நியாபகம் வருகிறது! நல்லது செய்ய அரசியலும் ஒரு வழியே தவிர, அரசியல் மட்டுமே வழியல்ல! இன்றைய அரசியல் வியாபாரத்தில் தேவரின் அடிமை சீமானும் விழுந்தது ஆச்சர்யமில்லை தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-699471088307608253.post-82002632458632160412011-01-16T21:52:19.452+05:002011-01-16T21:52:19.452+05:00வால்பையன் said...
// சில நேரங்களில் சில காரணங...வால்பையன் said...<br /><br /> // சில நேரங்களில் சில காரணங்களால் சில முடிவுகள் எடுக்கும் போது சிலர்க்கு சந்தர்ப்பவாதம் போல் தோன்றுவதில் ஒன்றும் தவறில்லை //<br /><br /><br /> அதே தான் தமிழச்சிக்கும்!<br /><br /> சண்டைன்னா நாலு பேர் சாகத்தான் செய்வாங்க என சொன்ன ஜெயலலிதா கூட கூட்டு வச்சிகிறதுக்கு வேற எதாவது தொழிலுக்கு போகலாம்!<br />/////////////////////<br /><br /><br />நம்ம கிட்ட உள்ள மோசமான பழக்கமே செய்தவன விட்டுட்டு சொன்னவன பிடிக்கணும்னு நினைக்கிறோம் . ஈழத்தில் நடந்த இனபடுகொலைக்கு முழுக்க முழுக்க காரணம் காங்கிரஸ் கட்சி அதற்கு உறுதுணையாக இருந்தது திமுக இந்த இரண்டு கட்சிகளும் தான் இப்போது முதன்மை எதிரியாக ஒரு தமிழ் உணர்வாலனுக்கு இருக்க முடியும் . அப்படியென்றால் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்க அதிமுகவை ஆதரிப்பதில் ஒன்றும் தவறில்லை . <br /><br />இல்லை சீமான் தனியாகவோ இல்லை தமிழ் உணர்வாளர்களாக சேர்ந்து மூன்றாவது அணியாக போட்டியிட்டால் அது மீண்டும் திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு சாதகமாக போய்விடும் அதில் சீமான் எடுத்த முடிவு என்னை பொறுத்தவரை பாராட்டுக்குரியதுSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.com