பல ஆயிரம் வருடத்துக்கு முன்னரே உலக பெதுமறையை தமிழில் வள்ளுவன் நமக்கு தந்ததால் பெருமை அடைகிறோம் . நம் மொழியானது தொன்மை வாய்ந்தது ,
பழமை வாய்ந்தது , நம் மொழி செம்மொழி ,எட்டு தொகை ,பத்து பாட்டு ,புறநானூறு ,
அகநானூறு ,சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களை கொண்டது .
தமிழின் பெருமையை அனைவரும் உணருவோம் .தமிழனாய் இருப்பதால் பெருமை அடைவோம் . Tweet
0 கருத்துக்கள்:
Post a Comment