தினம் ஒரு தன்னம்பிக்கை தொடரில் பயம் உங்களை துரத்துகிறதா ?
நம் லட்சியங்களை எட்ட முடியும் . எப்போதுமே நாம் பயணிக்கின்ற பாதை நல்ல பாதையாயிருந்தால் அதில் இழப்பை பற்றிய கவலையை விட்டு விடுங்கள் , நீங்கள் பயணிக்கின்ற பாதை தவறானால் அதை மறு பரிசீலனை செய்து விடுங்கள் . நீங்கள் பயணிக்கின்ற பாதை , உங்கள் லட்சியம் , நீங்கள் எடுக்கிற முடிவுகள் , உங்கள் நிலையில் பயனுள்ளதென்றால் அதை எதற்காகவும் விடவேண்டாம் (மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை பயக்கும் போது ) நம்முடைய லட்சியம் உயர்ந்ததாய் இருக்கட்டும் . இந்த வழிகளை நாம் பின்பற்றும் போது நம் வாழ்வில் பயம் நம்மை துரத்தாது .பயத்தை நாம் துரத்திவிடலாம் .நீங்க தயாரா பயத்தை விரட்ட ! தன்னம்பிக்கை உங்களுக்கு இருந்தால் வாழ்க்கை நம் கையில் .
என்னங்க எப்படி இருக்கு உங்க கருத்துக்களை நீங்க பதிவு செய்தா கொஞ்சம் உற்சாகம் எனக்கும் இருக்கும்
Tweet
- ஒவ்வெரு மனிதனின் வாழ்க்கையிலும் பயம் சில நேரங்களில் துரத்துகிறது
- எந்த சூழ்நிலையில் பயம் ஏற்படுகிறது
- பயத்தினால் ஏற்படும் மாற்றங்கள்
- பயத்தை துரத்த வழிகள் இருக்கிறதா ?
நம் லட்சியங்களை எட்ட முடியும் . எப்போதுமே நாம் பயணிக்கின்ற பாதை நல்ல பாதையாயிருந்தால் அதில் இழப்பை பற்றிய கவலையை விட்டு விடுங்கள் , நீங்கள் பயணிக்கின்ற பாதை தவறானால் அதை மறு பரிசீலனை செய்து விடுங்கள் . நீங்கள் பயணிக்கின்ற பாதை , உங்கள் லட்சியம் , நீங்கள் எடுக்கிற முடிவுகள் , உங்கள் நிலையில் பயனுள்ளதென்றால் அதை எதற்காகவும் விடவேண்டாம் (மற்றவர்களுக்கும் நமக்கும் நன்மை பயக்கும் போது ) நம்முடைய லட்சியம் உயர்ந்ததாய் இருக்கட்டும் . இந்த வழிகளை நாம் பின்பற்றும் போது நம் வாழ்வில் பயம் நம்மை துரத்தாது .பயத்தை நாம் துரத்திவிடலாம் .நீங்க தயாரா பயத்தை விரட்ட ! தன்னம்பிக்கை உங்களுக்கு இருந்தால் வாழ்க்கை நம் கையில் .
என்னங்க எப்படி இருக்கு உங்க கருத்துக்களை நீங்க பதிவு செய்தா கொஞ்சம் உற்சாகம் எனக்கும் இருக்கும்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா......
6 கருத்துக்கள்:
ilaiya sakothara unnudaiya varthaikal eettikal pol ullathai thattiyathu
Neenga innum niraiya ezhutha vazhthukal
hai suresh kumar your story very nice this is attrac my heart
hello thamizhaa un aayivukal nenchai pilakkirathu aduththa aayivu katturai eppo varum
தாங்கள் எழுத்தின் நோக்கம் என்னைக்கவர்ந்தது. ஆனால் இளைஞன் இன்றைய சமுதாய கட்டமைப்பில் எப்படி கையாளப்படுகிறான், எப்படிச்சிந்திக்கிறான், இதில் உள்ள குறைகளை எப்படிக்களைவது, யார் களைவது என்று பாரபட்சமின்றி அலசி ஆராயும் போது நம் அரசியலமைப்பின் வடிவமும் அதன் செயல்பாடும் மறைமுகமாக நமது அறியாமையே இவர்களுக்கு சாதகமாய் இருப்பதும் தெரியவரும். நமது நாட்டில் அரசியல் இடைதலையீடு இல்லாத செயல்படும் எந்த துறையும் இல்லை. நோக்கம் சரியில்லை என்பதாலேயே ஆக்கமும் இல்லை. கடைசியில் வருத்தப்படுவதில் அர்த்தமும் இல்லை. இதனை நன்கறிந்து ஆக்கப்பூர்வமாய் சிந்தித்து செயல்பட வேண்டும்.
:)
Post a Comment