Thursday

விடு முறைக்கு பின்

ஒரு மாத காலம் விடுமுறை முடிந்து மீண்டும் வாழ்ந்த ஊரை விட்டு பிழைப்புக்கு வந்து சேர்ந்து விட்டேன் . விடுமுறை மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்தது . பழைய நண்பர்களை சந்த்தித்து பழைய நினைவுகளை நியாபக படுத்தியது போன்ற அருமையான நிகழ்வுகளூடே கடந்து போனது விடுமுறை காலங்கள் .

ஒரு மாத விடுமுறை ஒரு நாள் சென்றதை போல் சென்றது ஒரு வகையில் வருத்தமாக தான் இருக்கிறது . வெளியூரில் இருக்கும் பல நண்பர்களை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தும் நேரமினையின் காரணமாக பார்க்க முடியாமல் போனதும் வருத்தம் தான் .

பொருளாதார தேக்க நிலையோ என்ன நிலையோ கடந்த சில மாதங்களாக வேலையின்றி அலுவலகத்திலே படுத்து இருக்கிறோம் . மீண்டும் இங்கே அலுவகதில படுக்க வந்து சேர்ந்து ஒரு நாள் மணிநேரங்களை கடத்த இணையதளத்தை தான் பயன் படுத்த வேண்டியதிருக்கிறது . இப்போ நடக்கிற நிகழ்வுகளை பார்த்தல் இன்னும் சில காலங்களுக்கு இப்படியே வெட்டியாதான் இருக்கணும் போல இருக்கு .

ஏதோ பதிவுலகம் பக்கம் வருவதால ரெம்ப கொடுமையா தெரியல . அது தாங்க மீண்டும் வந்து விட்டேன் .

8 கருத்துக்கள்:

S.A. நவாஸுதீன் said...

வெல்கம் பேக் நண்பா!!

ஐந்திணை said...

//சில காலங்களுக்கு இப்படியே வெட்டியாதான்//

நீங்களுமா!!!!!

Suresh Kumar said...

S.A. நவாஸுதீன் said...

வெல்கம் பேக் நண்பா!! ////////////////////

நன்றி நண்பா

Suresh Kumar said...

Blogger ஐந்திணை said...

//சில காலங்களுக்கு இப்படியே வெட்டியாதான்//

நீங்களுமா!!!!!//////////////

ஆமாங்க

கலையரசன் said...

வாங்கோ.. வாங்கோ! சீக்கிரம் பதிவுலகை கலக்குங்கோ!!

பித்தன் said...

"Y Same blood"

நீ நம்ம ஜாதிடா..... நானில்லை....

Pradeep said...

எங்க இருக்கிங்க சுரேஷ் ?
என்ன வேலை பார்குறிங்க?

vasu balaji said...

நல் வரவு சுரேஷ்

Post a Comment

Send your Status to your Facebook