Wednesday

என்னவாகும் தமிழகம்?

தப்பி தவறி திமுக ஆட்சி வந்தால் என்னவாகும்?

👉மீண்டும் அரசுடைமையாக்க பட்ட கேபிள் டிவி கருணாநிதி குடும்பத்தினர் கையில் செல்லும்

👉மாவட்டம் தோறும் திமுகவினர் அப்பாவி மக்களின் நிலங்களை மிரட்டி அபகரிப்பு செய்வார்கள்

👉விவசாய நிலங்களை அழிக்கும் மீத்தேன்,  ஷேல் கேஸ் திட்டங்கள் செயல்படுத்த படும்.  அதன் ஒப்பந்ததாரர்களாக கருணாநிதி குடும்பத்தார் இருப்பார்கள்

👉டாஸ்மாக் விரிவுபடுத்த பட்டு மேலும் பல சாராய ஆலைகளை திமுகவினர் திறப்பார்கள்

👉சினிமாதுறை கலாநிதி வசமாகும்.  விஜய்,  அஜீத், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை மிரட்டி வாங்குவார்கள்

👉காவல்துறை ரவுடிகளின் கூடாரமாக மாறும்.  ஊழல் தலைவிரித்தாடும்..

👉அரசு நிர்வாகங்கள் முழுவதும் லஞ்சமயமாக்கபடும்

👹அதிமுக அரசு மீண்டும் அமைந்தால் என்னவாகும்?

👉பஸ் கட்டணம்,  பால் விலையுயர்வு நியாயபடுத்தப் படும்.. மீண்டும் விலையுயரும்

👉பண புழக்கம் அடியோடு நின்று விடும்

👉ஊழல் சர்வ சாதாரணமாக மாறி விடும்.  லஞ்சம் தேசியமயமாகும்

👉கடைசி வரை 7 தமிழர்கள் விடுதலையாக மாட்டார்கள்..

👉முதல்வர் வீட்டிலேயே முடங்கி விடுவார்

👉டாஸ்மாக் மேலும் விரிவு படுத்த படும்..  குடிப்பது கட்டாயமாக்க படும்..

👉வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்..

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

போதும் அதிமுகவும் திமுகவும்...

ஊழலற்ற,  மதுவற்ற நல்லாட்சி அமையட்டும். இதுவரை இல்லாத வகையில் இம்முறை தான் மக்கள் நல கூட்டணி மெகா கூட்டணியாக அமைந்துள்ளது..  ஆதரிப்போம்..

மாற்றத்தை நாம் உருவாக்குவோம்.. ஊழல்வாதிகளுக்கு இனி இடமில்லை என்பதை நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவோம்...  .....

#ThisTime4MNK

அனைவருக்கும் பகிருவோம்...

2 கருத்துக்கள்:

Anonymous said...

you are right

Anonymous said...

மீண்டும் திராவிட திருடன்தானா? தெலுங்க்கனை தவிர தமிழன் யாரும் இல்லையா?

Post a Comment

Send your Status to your Facebook