Wednesday

சேலம் சட்ட கல்லூரி மாணவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதம்

இலங்கையில் நடைபெறும் இன படுகொலையை கண்டித்தும் , போர்நிறுத்தம் செய்யகோரியும் சேலம் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள் .

சேலம் முன்னாள் நாட்டாமை கழகம்கட்டிடம் முன்பு பந்தல் போட்டு தங்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர் . இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .

தொடர்புடைய செய்தி கிழ்கண்ட இணைப்பில் செல்லவும் .
மருத்துமனையிலும் தொடரும் மாணவர் போராட்டம்


2 கருத்துக்கள்:

Unknown said...

என் இனிய மாணவச்செல்வங்களா இந்த ஈன இந்தியாவை நம்பி உண்ணாவரதம் இருப்பதில் அர்த்தம் எதும் இல்லை, நம் போராட்டத்தை வேறு வழியில் காட்டுவோம்
நம்மளை வருத்தியது போதும் இனிவரும் போராட்டங்களில் அவர்கள் வருந்தவேண்டும்

நாமக்கல் சிபி said...

//என் இனிய மாணவச்செல்வங்களா இந்த ஈன இந்தியாவை நம்பி உண்ணாவரதம் இருப்பதில் அர்த்தம் எதும் இல்லை, நம் போராட்டத்தை வேறு வழியில் காட்டுவோம்
நம்மளை வருத்தியது போதும் இனிவரும் போராட்டங்களில் அவர்கள் வருந்தவேண்டும்//

ஆமாம்!

Post a Comment

Send your Status to your Facebook