நான் எடுத்து நான் மேலே குறிப்பிட்ட நிதர்சனம் இணையத்திலிருந்து தான் எடுத்தேன் . அதை தான் மேலேயும் குறிப்பிட்டுள்ளேன் . படம் :நிதர்சனம் வருகை தந்த அனைவருக்கும் நன்றி . மேலும் படிக்கhttp://www.nitharsanam.com/?art=27043
ஈழ்த்தின் எல்லா தமிழ்ர்களும் விரைவில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படும். இன்னும் சில வாரங்களுக்கு பிறகு ஈழ்த்தில் தமிழர் மீதான போர் முடிந்துவிடும் ஒருவரும் மீதம் இல்லாததால். நாம் எல்லோரும் கலைகரின் சிரிப்பொலி தொலைக்காட்சி கண்டு மகிழ்வோடு இருப்போம்.
"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி." - வே.பிரபாகரன்
5 கருத்துக்கள்:
http://kusumbuonly.blogspot.com/2009/02/blog-post_03.html
Who done the original?
இந்த வேடிக்கை மனிதரைப் பார்த்த்துச் சிரிப்பதா அழுவதா ?
சாந்தி
இது குசும்பனின் படம். இதை எடுத்து பயன்படுத்தும் போது அவர் பதிவுக்கான இணைப்பை வழங்கனும். எங்க இருந்து எடுத்திங்க என்றாவது குறிப்பிடனும்.
http://kusumbuonly.blogspot.com/2009/02/blog-post_03.html
http://www.nitharsanam.com/?art=27043 /////////////
நான் எடுத்து நான் மேலே குறிப்பிட்ட நிதர்சனம் இணையத்திலிருந்து தான் எடுத்தேன் . அதை தான் மேலேயும் குறிப்பிட்டுள்ளேன் . படம் :நிதர்சனம் வருகை தந்த அனைவருக்கும் நன்றி . மேலும் படிக்கhttp://www.nitharsanam.com/?art=27043
ஈழத்தில் அழுகையொலி கலைஞரின் சிரிப்பொலி
ஈழ்த்தின் எல்லா தமிழ்ர்களும் விரைவில் சிங்கள காடையர்களால் அழிக்கப்படும். இன்னும் சில வாரங்களுக்கு பிறகு ஈழ்த்தில் தமிழர் மீதான போர் முடிந்துவிடும் ஒருவரும் மீதம் இல்லாததால். நாம் எல்லோரும் கலைகரின் சிரிப்பொலி தொலைக்காட்சி கண்டு மகிழ்வோடு இருப்போம்.
Post a Comment