Monday

நேற்றைய கூட்டத்தில் பேசிய கருணாநிதியிடம் ஒரு கேள்வி ?

நேற்று நடந்த திமுக காங்கிரஸ் தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் தமிழனின் ரத்த கறையோடு வந்திருந்த சோனியா முன்னிலையில் பேசிய கருணாநிதி தமிழ் செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதிய போது எதிர்ப்பு தெரிவித்தவர் தான் ஜெயலலிதா இப்போது தமிழ் ஈழம் அமைப்பேன் என பேசியது வேடிக்கையாக இருக்கிறது என்றார் .

நமது கேள்வி :  அமைதி புறாவாக வலம் வந்த தமிழ் செல்வனை சிங்கள இனவெறி அரசு கொலை செய்த போது சென்னையில் இரங்கல் ஊர்வலம் நடத்திய வைகோ , பழ.நெடுமாறன் மற்றும் தொண்டர்களையும் நீங்கள் எதற்காக கைது செய்தீர்கள்? 

மருத்துவமனையில் இருக்கும் போது தமிழ் ஈழம் என்று ஏதோ சொன்ன மாதிரி இருந்திச்சி நேற்று ஏன் அத பற்றி வாய் திறக்கவில்லை சோனியாவ பார்த்து பயமா

3 கருத்துக்கள்:

தமிழர் நேசன் said...

சரியான கேள்வி!!

http://tamilarnesan.blogspot.com

ttpian said...

கருனானித்யிடம் ஒரு கேள்வியா?
ஆச்சர்யமாக உள்ளது-
இறந்து போனவர்களிடமும்,பிராணிகலிடமும்,கேள்வி கேட்டால் பதில் கிடைக்காது!

Suresh Kumar said...

ttpian May 11, 2009 4:48 PM
கருனானித்யிடம் ஒரு கேள்வியா?
ஆச்சர்யமாக உள்ளது-
இறந்து போனவர்களிடமும்,பிராணிகலிடமும்,கேள்வி கேட்டால் பதில் கிடைக்காது!/////////////

நீங்கள் சொல்வதும் நியாயம் தான்

Post a Comment

Send your Status to your Facebook