Saturday

கள்ள ஓட்டுகளால் விருது நகர் தொகுதி முடிவு நிறுத்தி வைப்பு

விருது நகர் தொகுதியில் மொத்த  வாக்குகளை விட வாக்குகள் அதிகம் பதிவானதால் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக் தாகூர் வெற்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

விருது நகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் காங்கிரஸ் சார்பாக மாணிக் தாகூரும் போட்டியிட்டனர் . இதில் வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது . இந்நிலையில் ஒரு வாக்கு சாவடியில் மொத்த வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் பதிவானது கண்டு பிடிக்கப்பட்டு இதனால் அங்கு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

திமுகவினர் கள்ள ஓட்டுகளில் கை தேர்ந்தவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே . ஆனால் இந்த தேர்தலில் அவர்கள் வைகோவை தோற்கடிக்க அளவிற்கு மீறி பணம் செலவு செய்ததும் குறிப்பிட தக்கது . கூடவே கள்ள ஓட்டுகளையும் போட்டிருக்கிறார்கள் .  தேர்தல் கமிசனின் முடிவை பொறுத்து யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும் .



12 கருத்துக்கள்:

Benz said...

Hey. Don't spread news .. you are wrong. Go to refer India Government official site : http://eciresults.nic.in/StateWiseTrends.htm

Anonymous said...

பெயரில்லா Benz கூறியது...

Hey. Don't spread news .. you are wrong. Go to refer India Government official site : http://eciresults.nic.in/StateWiseTrends.htm//


அட மாநாங்கன்னி,
தேத்தல் கமிஷன் வலைத்தளம்
அழகிரி தளமா?
நாங்கள் போய் பார்த்து வாழ்த்து சொல்லவதற்கு, வேலைய பாருய்யா.

ராவணன் said...

கள்ளவோட்டுப் புகழ் கருணாநிதி கட்சிக்கு கள்ளவோட்டு இல்லாவிட்டால் வெற்றி ஏது?

தீப்பெட்டி said...

கள்ள வோட்டா?

:-(

Anonymous said...

ungal vaythrichel nalla theruthu.aan polumpuringay

Suresh Kumar said...

பெயரில்லா கூறியது...

ungal vaythrichel nalla theruthu.aan polumpuringay ///////////////////////

கர்ம வீரர் காம ராஜரை தோற்கடித்த விருது நகரை கேள்விபட்டிருக்கிறேன் ஆனால் அதை இப்போது தான் பார்கிறேன் .இது வற்றிறேச்சல் இல்லை தமிழன் பணத்திற்கு விலை பொய் விட்டானே என்ற வருத்தம் தான் . வைகோவிற்கு தோல்வி ஒன்றும் புதிதல்ல தோல்வியால் நாங்கள் துவண்டு விடவும் மாட்டோம்

Anonymous said...

This is the first time in my life i m feeling why i born in this indian tamil community.

Anonymous said...

vaiko jeithaal nalla vottu thoathaal kalla vottu, thamilargalay vaikovai nambi veen poagathirgal.

Anonymous said...

//வைகோவிற்கு தோல்வி ஒன்றும் புதிதல்ல தோல்வியால் நாங்கள் துவண்டு விடவும் மாட்டோம் //

என்னைக்கு ஜெயிச்சிருக்கார் ..இன்னைக்கு தோக்க

Anonymous said...

திமுக என்றைக்கு நேர்மையா வென்றிருக்கிறது. தலைவன் நேர்மையா இருந்தால் தானே, அவரின் அடிப்பொடிகள் நேர்மையா இருக்கு.

கள்ளவோட்டு கலாச்சாரத்தை கொண்டுவந்தவர்களே இவர்கள் தானே!

Anonymous said...

#This is the first time in my life i m feeling why i born in this indian tamil community.#

நீ இந்திய தமிழன் இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும்

Anonymous said...

oru desa thorogikku neengal vakkalathu vangatheergal, pirantha nattukku visuvasama irungal...

Post a Comment

Send your Status to your Facebook