Tuesday

நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் ?

நாளை சுனாமி அல்லது தீவிரவாதிகள் தாக்குதல் ஏற்பட கூடும் என ஜோதிடர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர் . இதையடுத்து இந்தியா , இலங்கை , மாலத்தீவு போன்ற நாடுகளில் சுனாமி ஏற்படுவதாக செய்திகள் மிக வேகமாக பரவி கொண்டிருக்கின்றன .

இந்த சூரிய கிரகணம் 360 ஆண்டுக்கு பின் நடைபெறும் ஒரு முழு சூரிய கிரகணமாகும் . சூரிய கிரகணத்தின் போது பூமி சந்திரன் சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும் . சூரியனை சந்திரன் மறித்து கொண்டிருக்கும் போது தான் சூரிய கிரகணம் ஏற்படும் . நாளை காலை 5:52 மணிக்கு தமிழகத்தில் தெரியும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

சூரிய கிரகணம் ஏற்படும் போது அதை வெறும் கண்களால் பார்க்ககூடாது . அது மட்டுமல்லாது கருப்பு கண்ணாடிகளால் கூட பார்க்க ப்கூடாது . அப்படி பார்க்கும் பட்சத்தில் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும் . சூரிய கிரகணம் ஏற்படும் என்றவுடனே ஜோதிடர்கள் ஆளாளுக்கு தங்கள் ஐப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர் .

முதலில் சுனாமி வரும் என்று ஒரு புரளியை கிளப்பிய ஜோதிடர்கள் பின்னர் விஞ்சானிகள் அதை மறுத்த பின்னர் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க கூடும் . தீவிரவாதிகள் அரசியல் வாதியை கொலை செய்வார்கள் என்றெல்லாம் புரளியை கிளப்பி கொண்டிருக்கிறார்கள் .

சூரிய கிரகணத்தின் போது உணவு அருந்த கூடாது என மக்கள் மத்தியில் மூட நம்பிக்கையும் பரவி வருகிறது . இதையடுத்து திராவிடர் கழகத்தின் சார்பாக நாளை திறந்த வெளியில் சூரிய கிரகணத்தின் போது உணவருந்தி உணவிற்கு சூரிய கிரகனதிற்கும் தொடர்பு இல்லை என நிரூபிக்கதயாராகி கொண்டிருக்கின்றனர் .

சூரிய கிரகணத்தின் போது பாதுகாப்பு கண்ணாடி இன்றி சூரியனை பார்ப்பதை தவிருங்கள் மாற்ற படி சுனாமியோ , தீவிரவாதிகள் தாக்குதலோ நடக்க வாய்ப்பில்லை .

நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் என்று சொன்ன ஜோதிடர்களால் மும்பையில் தாக்குதல் நடத்திய போது முன் கூட்டி தெரியாமல் போனது ஏனோ ?


உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள் பல

8 கருத்துக்கள்:

ஆ.ஞானசேகரன் said...

nalla karuththu

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தகவல்கள்

வால்பையன் said...

//நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் என்று சொன்ன ஜோதிடர்களால் மும்பையில் தாக்குதல் நடத்திய போது முன் கூட்டி தெரியாமல் போனது ஏனோ ?//

இம்மாதிரி எந்த கேள்விகளுக்கும் அவர்களிடம் பதிலில்லை!
அவர்களது வெறும் உளரல் மட்டுமே!

சப்ராஸ் அபூ பக்கர் said...

அட இப்படியுமா?..... நல்ல தகவல்.... வாழ்த்துக்கள்.....

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

nalla karuththu /////////////

நன்றி ஞான சேகரன் உங்கள் கருத்திற்கு

Suresh Kumar said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல தகவல்கள் ////////////

நன்றி ஸ்டார்ஜன்

Suresh Kumar said...

வால்பையன் said...

//நாளை தீவிரவாதிகள் தாக்க கூடும் என்று சொன்ன ஜோதிடர்களால் மும்பையில் தாக்குதல் நடத்திய போது முன் கூட்டி தெரியாமல் போனது ஏனோ ?//

இம்மாதிரி எந்த கேள்விகளுக்கும் அவர்களிடம் பதிலில்லை!
அவர்களது வெறும் உளரல் மட்டுமே! /////////////////


சரியா சொன்னீங்க வால் உளருவதே அவங்க வேலையா வச்சிருக்காங்க ..

நன்றி வால்பையன்

Suresh Kumar said...

சப்ராஸ் அபூ பக்கர் said...

அட இப்படியுமா?..... நல்ல தகவல்.... வாழ்த்துக்கள்.....//////////////////

நன்றி அபு பக்கர்

Post a Comment

Send your Status to your Facebook