Friday

ஆறு காலில் பிறந்த அதிசய குழந்தை

கராச்சியில் ஆறு கால்களை கொண்ட குழந்தை பிறந்துள்ளது அதனுடைய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மருத்துவர்கள் செய்து முடித்துள்ளனர். தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன ...


2 கருத்துக்கள்:

Anonymous said...

தினத்தந்தி-யில் பார்த்தேன் ..

என்ன கொடுமை ..

பகிர்வுக்கு நன்றி நண்பா

ஆ.ஞானசேகரன் said...

கொடுமை....

Post a Comment

Send your Status to your Facebook