இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label பஞ்சாப் கலவரம். Show all posts
Showing posts with label பஞ்சாப் கலவரம். Show all posts
Monday
ஒரு சீக்கிய மத குருவுக்காக பற்றி எரியும் பஞ்சாப் 30,000 தமிழர்களுக்காக ...........?தமிழா
எழுதியது
Suresh Kumar
Labels:
இந்தியா,
இலங்கை,
இனபடுகொலை,
தமிழ் ஈழம்,
பஞ்சாப் கலவரம்
எழுதிய நேரம்
Monday, May 25, 2009
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய குழுவினருக்கிடையில் நடைபெற்ற மோதலில் ஒரு சீக்கிய மத குரு கொல்லப்பட்டார் . இதையடுத்து இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் கலவரம் மூண்டது பஞ்சாப் மாநிலமே பற்றி எரிகிறது .
எட்டி கால் வைக்கும் தூரத்தில் மேற்பட்ட தமிழர்கள் ஈவு இரக்கமின்றி ரசாயன ஆயுதங்களினாலும் கனரக ஆயுதங்களினாலும் கொள்ள பட்ட பொது அதை நியாயபடுத்திய பல துரோகிகள் உண்டு . பதவிக்காக இளைஞர்கள் மத்தியில் எழுந்த போராட்டங்களை மழுங்கடித்த அரசியல் சுயநல வாதிகளும் அடக்குமுறையை ஏவிய துரோக கூட்டங்களுக்கு மத்தியில் தமிழினத்தை மிக சுலபமாக கொலை செய்தான் சிங்கள அரக்கன் . தமிழன் உணர்வற்று போனான் .
இன்று உலக தமிழர்களுக்காக தன வாழ்நாளை அர்பணித்து தமிழர்களின் தலைவராக இருந்த தேசிய தலைவரை கொலை செய்து விட்டோம் ( தேசிய தலைவர் உயிரோடிருக்கிறார் என தமிழுணர்வாளர்களால் உறுதி படுத்த பட்டுள்ளது ) சிங்கள வெறியர்கள் சொல்லுகிறார்கள் அப்போது தமிழினம் வேடிக்கை பார்க்கிறது .
சீக்கியர்களின் இன இனர்வுகளுக்கு முன்னால் தலை வணங்குகிறேன் .
Subscribe to:
Posts (Atom)