• பேய், பிசாசு உடம்பினுள்...

    இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....

  • உங்கள் மேல் எதற்கு ...

    தமிழகத்தில் அண்ணாதுரைக்குப் பிறகு ஆட்சியமைத்த தலைவர்கள் அத்தனை பேருமே சினிமா தொடர்புடையவர்கள்தான். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பட்டியலோடு, மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பெரும்பாலானோரும் ...

  • யூத் புல் விகடனில் ...

    யூத் புல் விகடன் நல்ல பதிவுகளை தேர்ந்தெடுத்து தன்னுடைய தளத்தில் வெளியிடுவது வழக்கம் . அதில் நான் எழுதிய கும்மிக்கு பஞ்சமில்லாதஇவ்வார பதிவுலகம் ...

Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

Friday

இலங்கை பிரச்னையில் மத்திய அரசு உணர்ச்சியற்று இருக்கிறது : அத்வானி


இலங்கை பிரச்னையில் மத்திய அரசு உணர்ச்சியற்று இருப்பதாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.

டில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், வைகோ தலைமையில் ம.தி.மு.க.,வினர் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் பேசிய அத்வானி இவ்வாறு கூறியுள்ளார்.

அத்வானி கூறியதாவது : வலுக்கட்டாயமாக போரை திணித்து இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது . இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அப்பாவி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில், நாட்டின் ஒட்டுமொத்த கவனமும், அப்பாவி தமிழர்கள் காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.

வைகோ தலைமையில் டெல்லியில் உண்ணாவிரதம் துவங்கியது-தலைவர்கள் வாழ்த்து



Read More

Send your Status to your Facebook