இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label மந்திரி சபை கூட்டம். Show all posts
Showing posts with label மந்திரி சபை கூட்டம். Show all posts
Monday
மாலத்தீவில் கடலுக்கடியில் நடந்த மந்திரி சபை கூட்ட காணொளி
எழுதியது
Suresh Kumar
Labels:
உலகம்,
மந்திரி சபை கூட்டம்,
மாலைதீவு,
வெப்பமயமாதல்
எழுதிய நேரம்
Monday, October 19, 2009
புவி வெப்பமயமாவதை தடுக்கும் பொருட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாலத்தீவு அரசால் கடலுக்கடியில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது . கடல் மட்டத்திலிருந்து 3.5 மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாற்காலிகள் , மேஜைகள் போடப்பட்டிருந்தன .

இந்த கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்க்க பட்டது . புவி வெப்பமாவதைத் தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது . மாலத்தீவு கடல் மட்டத்திலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் இருப்பது குறிப்பிட தக்கது .

இந்த கூட்டத்தில் புவி வெப்பமயமாதல் குறித்து விவாதிக்க்க பட்டது . புவி வெப்பமாவதைத் தடுக்க உலக நாடுகளின் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது . மாலத்தீவு கடல் மட்டத்திலிருந்து 3 முதல் 4 அடி உயரத்தில் இருப்பது குறிப்பிட தக்கது .
Subscribe to:
Posts (Atom)