Sunday

இன்று சந்தோஷத்தில் இருக்கும் தமிழ் இன விரோதிகளுக்கு ஒரு பாடல்

மன்னிக்கவும் இந்த பாடலின் இழை அழிக்கப்பட்டுள்ளது


வெற்றி மிதப்பில் இருக்கும் சிங்களனுக்கும் மற்றைய தமிழின விரோதிகளுக்கும் மறைந்த முன்னாள் முதல்வர் எம் . ஜி . ராமசந்திரனின் பாடல் தான் சமர்ப்பணம் .

3 கருத்துக்கள்:

Anonymous said...

Suresh Kumar,இன்று சந்தோஷத்தில் இருக்கும் தமிழ் இன விரோதிகளுக்கு ஒரு பாடல் என்று தலைப்பு கொடுத்துள்ளீங்க. ஆனால் தமிழ் உதயன் என்ன சொல்கிறார் என்றால் வீரமான காரணங்களுக்காக புலிகள் அந்த நகரங்களை விட்டு சென்று உள்ளார்கள்.ஆகவே தமிழ் இன விரோதிகள் சந்தோஷத்தில் இல்லை.புலிகள் ஒவ்வொரு நகரமாக வீரமாக வெளியறுகிறார்களே என்று கவலையில் அழுது கொண்டிருக்கிறார்கள்.

Suresh Kumar said...

Hello anonyms/////////

எங்கே பின்னூட்டம் போட்டாலும் உங்கள் பெயரோடு போடுங்கள் . தமிழ் உதயன் சொன்னதில் என்ன மாற்றம் இருக்கிறது . இன்று சிங்களம் கொண்டுள்ள சந்தோசம் என்பது குறுகிய காலம் என்பதை மறந்து விடாதீர்கள் .

Anonymous said...

சும்மா கெடந்து நெட்டுல கூப்பாடு போடறதுக்க்கு ஹிண்டு ராம் ஆபிஸ் முன்னாடி ஸ்ரீலங்கா கவர்மெண்டுக்கு மாமாவேலை செய்யாதன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. ஆர்கனைசு செஞ்சு பா. ராகவன் வீட்டு முன்னாடி குமுதம் ஆபிஸ் முன்னாடி ரிப்போட்டர்ல இல்லாததும் பொல்லாததுமா பொய்யி சேர்த்து வெச்சி பரபரப்புக்கு எழுதாதன்னு சாலைமறிப்பு பண்ணுங்க. இந்த மாசம் முடிய முன்னாடி இத செய்யுங்க பாக்கலாம். அப்பவாச்சியும் தமிழ்நாட்டுல ஒரு விழிப்புணர்வு வரும். அத விட்டுட்டு சும்மாங்காச்சும் நெட்டுல அய்யோ குய்யோ குத்துதுகுடையுதுன்னு கத்தி என்னங்க பிரயோஜனம்?

Post a Comment

Send your Status to your Facebook