Friday

எந்து பற்றி நயன் தாராவுக்கு

சில நாட்களாக நயன் தாரா பிரபு தேவா கள்ள காதல் பற்றி ஒரே பரபரப்பாக இருக்கிறது . கள்ளகாதல் ஒரு கட்டத்தில் முற்றி பிரபு தேவாவின் மனைவிக்கும் நயன் தாராவுக்கும் குழாயடி சண்டை போல் நடந்து வருகிறது .

பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் ஏற்பட்டுள்ள கள்ள உறவை சில பத்திரிகைகள் சொல்வது போல் காதல் என்று சொல்லி விட முடியாது . புனிதமான காதல் வார்த்தைகளை இந்த நாய் காதலுக்கெல்லாம் சொல்ல முடியாது . இது ஒரு கள்ள காதல் ஏற்கனவே பிரபு தேவா திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது . எனக்கு தெரிந்து பிரபு தேவாவுக்கு குறைந்தது நாற்பது வயது ஆகியிருக்க வேண்டும் .

பிரபு தேவாவை பொறுத்த வரையில் ஒரு இளங்கன்று கிடைத்தது என்று தான் இருக்கும் ஆனால் நயனுக்கு ? நல்ல ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த நயன் தார இந்த செயல்களால் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது என்றே சொல்லலாம் . ஏற்கனவே சிம்புவுக்கும் நயனுக்கும் காதல் என்று பின்னர் மோதலாகி முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம் .


சினிமா நடிகை என்றால் கிசு கிசுக்கள் ஏற்படுவது சகஜம் தான் . ஆனால் நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ள கிசு கிசுக்கள் சகிக்க முடியாததாக இருக்கலாம் . சிம்புவுடன் கிசு கிசு ஏற்பட்ட போது இதெல்லாம் சகஜம் என இருக்கலாம் சிம்பு அதுக்குள்ளே வயசு அதுக்குள்ளே பையன் தானே . ஆனால் போயும் போய் பிரபு தேவா கூடவா ? கேட்கவே முடியலப்பா ?

சரி அப்படியே இருந்தா கூட ரகசியமா இருந்து விட்டு பசிக்கு சாப்பிட்டோம்னு நினைத்து ஒதுங்கி விட வேண்டியது தானே எதுக்கு இவ்வளவு சலசலப்பு . ஏற்கனவே கள்ள காதல் மட்டேருல நம்ம நாடு ரெம்ப கேட்டு போய் கிடக்குது . கள்ள காதல் என்பதால கட்டின கணவனை கொலை செய்வது , மனைவியை கொலை செய்வது , பிள்ளைகளை கொலை செய்வது இப்படி நாடே கேட்டு கிடக்கிற நேரத்தில் ரம்லாத் ( பிரபு தேவா மனைவி ) நயன் தாரா சண்டை வேற . எங்க போய் முடிய போகுதோ ?

எவ்வளவு வளர்ந்தும் நல்ல நிலைக்கு வந்தாலும் சிலருக்கு அறிவு மழுங்கியே இருக்கும் என்பதற்கு இவர்களும் ஒரு எடுத்து காட்டு ( காமத்திற்கு முன் எது அறிவு என்ன ? )

13 கருத்துக்கள்:

வால்பையன் said...

எனக்கு இதில் உடன்பாடில்லை!

முதலில் கள்ளக்காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்!
யாரை கதாலிக்கனும், கூடாதுன்னு அவுங்களுக்கு தெரியும், அவுங்களுக்கு அறிவுரை சொல்ர அளவுக்கு நமக்கு இன்னும் கொம்பு முளைக்கலன்னு நினைக்கிறேன்!

Unknown said...

idhu kadhal illai kamam than

Unknown said...

தோழர் வால்பையன் சொல்வது நியாயம் என்றால், சமூகம் காலம் காலமாக ஒரு திருமணம் முடிந்த ஆணும் திருமணம் ஆகாத பெண்ணும் வைத்துக்கொள்ளும் உறவை கள்ளக்காதல் என்று தானே கூறி வருகிறது.

Suresh Kumar said...

வால்பையன் on September 25, 2009 5:56 PM said...

எனக்கு இதில் உடன்பாடில்லை!

முதலில் கள்ளக்காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்!
யாரை கதாலிக்கனும், கூடாதுன்னு அவுங்களுக்கு தெரியும், ///////////////////

பிரபு தேவாவின் மனைவி இருக்கும் பொது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்படும் உறவு கள்ள காதல் இல்லாமல் நல்ல காதலா ? வால்பையன் .


அவுங்களுக்கு அறிவுரை சொல்ர அளவுக்கு நமக்கு இன்னும் கொம்பு முளைக்கலன்னு நினைக்கிறேன் ////////////


இது நியாயம் தான்

Suresh Kumar said...

Kalai said...

idhu kadhal illai kamam than ////////////

இருக்கலாம் கலை

Suresh Kumar said...

sridhar said...

தோழர் வால்பையன் சொல்வது நியாயம் என்றால், சமூகம் காலம் காலமாக ஒரு திருமணம் முடிந்த ஆணும் திருமணம் ஆகாத பெண்ணும் வைத்துக்கொள்ளும் உறவை கள்ளக்காதல் என்று தானே கூறி வருகிறது. ///////////


சாதாரண மனிதர்கள் இப்படி நடந்து கொண்டால் அதை கள்ள காதல் என்று தான் சொல்கிறோம் அதே போல இவர்களும் மனிதர்கள் தானே

balamurgan said...
This comment has been removed by a blog administrator.
கலையரசன் said...

எவன் எவளை வச்சியிருந்தா நமக்கு என்ன தல?
நம்ம பொழப்பை பார்ப்போம்!!

வால்பையன் said...

//பிரபு தேவாவின் மனைவி இருக்கும் பொது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்படும் உறவு கள்ள காதல் இல்லாமல் நல்ல காதலா ? வால்பையன் .//

சமூகம் என்ற கெட்டவார்த்தையை வைத்து கொண்டு எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தகூடாது!

நாமெல்லாம் பேச தெரிந்த விலங்குகள் அம்புட்டு தான்! காதல் யார்கிட்ட எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது! கல்யாணம் ஆனாலும் சரி ஆகாட்டியும் சரி! வரத்தான் செய்யும்! அதுக்கு கள்ளக்காதல் என்று பெயர் வைப்பது தவறு! சாதாரன மனிதர்களாக இருந்தாலும்!

ரெண்டாவது இது அவுங்க பிரச்சனை!
நாம் மூக்கை நுழைப்பது அநாகரிகம்!

Suresh Kumar said...

கலையரசன் said...

எவன் எவளை வச்சியிருந்தா நமக்கு என்ன தல?
நம்ம பொழப்பை பார்ப்போம்!! ////////////////

அது தானே

Suresh Kumar said...

வால்பையன் said...

//பிரபு தேவாவின் மனைவி இருக்கும் பொது அவருக்கு இன்னொரு பெண்ணுடன் ஏற்படும் உறவு கள்ள காதல் இல்லாமல் நல்ல காதலா ? வால்பையன் .//

சமூகம் என்ற கெட்டவார்த்தையை வைத்து கொண்டு எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தகூடாது!

நாமெல்லாம் பேச தெரிந்த விலங்குகள் அம்புட்டு தான்! காதல் யார்கிட்ட எப்ப வரும்னு யாருக்கும் தெரியாது! கல்யாணம் ஆனாலும் சரி ஆகாட்டியும் சரி! வரத்தான் செய்யும்! அதுக்கு கள்ளக்காதல் என்று பெயர் வைப்பது தவறு! சாதாரன மனிதர்களாக இருந்தாலும்! ///////////////////////

பேச தெரிந்த விலங்குகளாக இருப்பதால் தான் பேசுகிறோம் எழுதுகிறோம் . நல்லது எது கேட்டது எது என்று நம்மால் உணர முடிகிறது .

ரெண்டாவது இது அவுங்க பிரச்சனை!
நாம் மூக்கை நுழைப்பது அநாகரிகம்! /////////////

பொதுவாக வரும் போது நமது கருத்தை சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்

செல்வன் said...

வால்பையன் கருத்துடன்(நியாயமானது) நான் உடன்படுகிறேன்.
நன்றி. வால்பையன் + Suresh Kumar

Anonymous said...

Any person can fall in love at anytime in his life. It is for the concerned individual decide its apropriateness. It remain a illicit relationship if the concerned person(s) choose to hide it. In any case this matter does not merit discussion

Post a Comment

Send your Status to your Facebook