Thursday

தடைகளை உடைத்து வருகிறது புலிகளின் குரல்

தமிழர்களின் மீதான இன அழிப்பை  இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இடைவிடாது  தன் ஒலிபரப்பின் மூலம் சர்வதேசத்திற்கு தமிழ் மக்களுக்கும் வெளிக்காட்டிய புலிகளின் குரல் வானொலி போரின் மூலம் சிறிது காலம் துண்டிக்கபட்டிருந்தது . இப்போது தலைவன் பிரபாகரன் வழியில் நின்று தடைகளை உடைத்து யூலை  5 கரும்புலிகள் நாள் முதல் ஒலிக்க வருகிறது புலிகளின் குரல் . 

4 கருத்துக்கள்:

Unknown said...

Good news.

- Kiri

ஆ.ஞானசேகரன் said...

நல்லவையாக இருந்தால் நல்லது

Suresh Kumar said...

Akkansha said...

Good news.

- Kiri //////////

Thanks kiri

Suresh Kumar said...

ஆ.ஞானசேகரன் said...

நல்லவையாக இருந்தால் நல்லது//////////

எல்லோருடைய விருப்பமும் அது தான் . நன்றி ஞான சேகரன்

Post a Comment

Send your Status to your Facebook