இப்போது பேய்களுக்கு பஞ்சமில்லை பேயாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வெரு மதங்களிலும் பேய் பிசாசுகளை விரட்டும் ஸ்பெசலிஸ்ட்கள் இருக்கின்றனர். அவர்களிடம் இருக்கும் சக்தியால் உடம்பில் புகுந்திருக்கும் பேய்களை வெளியே கொண்டு வந்து விடுகின்றனர்....
Showing posts with label புலிகளின் குரல். Show all posts
Showing posts with label புலிகளின் குரல். Show all posts
Thursday
தடைகளை உடைத்து வருகிறது புலிகளின் குரல்
எழுதியது
Suresh Kumar
Labels:
தமிழ் ஈழம்,
புலிகளின் குரல்,
விடுதலை புலிகள்,
வீடியோ
எழுதிய நேரம்
Thursday, July 02, 2009
தமிழர்களின் மீதான இன அழிப்பை இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இடைவிடாது தன் ஒலிபரப்பின் மூலம் சர்வதேசத்திற்கு தமிழ் மக்களுக்கும் வெளிக்காட்டிய புலிகளின் குரல் வானொலி போரின் மூலம் சிறிது காலம் துண்டிக்கபட்டிருந்தது . இப்போது தலைவன் பிரபாகரன் வழியில் நின்று தடைகளை உடைத்து யூலை 5 கரும்புலிகள் நாள் முதல் ஒலிக்க வருகிறது புலிகளின் குரல் .
Subscribe to:
Posts (Atom)
