Friday

கனிமொழிய கைது செய்ய போறாங்களா?


திடீர்னு நேற்று டுவிட்டர்ல இந்திய அளவில் கனிமொழி டிரெண்டில் இடம் பிடித்திருந்தார்.  இன்று பார்த்தால் பேஸ்புக் டிரெண்டில் இடம் பிடிக்கிற மாதிரி இருக்கு. நேற்று வடஇந்திய ஊடகங்களில் மார்ச் 31  க்கு முன்னதாக கனிமொழியிடம் சிபிஐ விசாரிக்க போவதாக செய்திகள் வந்தன இதனால் டுவிட்டர்  டிரெண்டில் இடம் பிடித்தார் கனிமொழி. மார்ச் 31  வரை கால அவகாசம் கொடுத்திருக்கிரத்தை பார்த்தால் விசாரிக்க கேள்விகள் தயார் செய்ய சிபிஐ க்கு அவகாசம் தேவை படுவதாக நினைத்து இதை நாம் பெருசாக எடுத்து கொள்ளவில்லை. 

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கைது செய்ய படுகிறார் என்ற செய்திகள் வருகிறது . அதை உறுதி படுத்தும் விதமாக வழக்கத்திற்கு மாறாக கனிமொழி கருப்பு கலர் காரில் கலைஞர் டிவி அலுவலகத்திற்கு வந்தாராம்.  படத்திற்கு கிளைமாக்ஸ் சீன் எடுக்குறாங்களா இல்ல தொகுதிகள் அடையாளம் கண்டு முடித்தவுடன் இடைவேளை போட்டு விட்டு விட போறாங்களா ? ஒண்ணுமே புரியல ...........  


திமுக காங்கிரஸ் தொகுதிக்ள அடையாளம் காணுவதில் மீண்டும் இழுபறி என்ற செய்தியோடு சேர்த்து கனிமொழி கைது செய்ய போகிறாரா என்ற செய்தியையும் படித்து பாருங்கள் . 

கிளைமாக்ஸ் முடியும் என்று நினைக்கும் மக்களுக்கும் தொடரும்னு போட்டு விட்டுடுவாங்க ராஜாவுக்கும் சேர்த்து கம்பி எண்ணுவது தொடரும் என வந்தாலும் வரலாம் . சூது வாது தெரியாத ராஜா பாவம் மாட்டிகிட்டாரு ............

கலைஞர்  டிவி அலுவலகத்திற்கு வந்த கனிமொழி , தயாளு அம்மாள் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை தொடக்கி விட்டது . கைது செய்வார்களா இல்லையா எனபது பின்னர் தான் தெரியும் .
அவளுக்கென்ன நல்லா சுகிக்கிறாள்! அகப்பட்டவன் நான் அல்லவா !  ராஜா கனிமொழியை பார்த்து பாடும் பாடல் மட்டும் நமக்கு கேட்கிறது.
 

14 கருத்துக்கள்:

மாணிக்கம் said...

2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினரும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியிடம் சென்னையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுகவின் தலைமையகமான சென்னை - அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்துக்கு கனிமொழி இன்று காலை வந்தார். அவரிடம் அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கலைஞர் டிவியின் இயக்குனர்களில் ஒருவரும், முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளும் அறிவாலயம் வந்தார். அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://new.vikatan.com/news.php?nid=1394

Anonymous said...

அவளுக்கென்ன நல்லா சுகிக்கிறாள்! அகப்பட்டவன் நான் அல்லவா ! ராஜா கனிமொழியை பார்த்து பாடும் பாடல் மட்டும் நமக்கு கேட்கிறது//
நல்லா ரசனையா எழுதி இருக்கீங்க

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா போட்டு தாக்கு ஹே ஹே போட்டு தாக்கு....

Suresh Kumar said...

தகவலுக்கு நன்றி மாணிக்கம்

Suresh Kumar said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அவளுக்கென்ன நல்லா சுகிக்கிறாள்! அகப்பட்டவன் நான் அல்லவா ! ராஜா கனிமொழியை பார்த்து பாடும் பாடல் மட்டும் நமக்கு கேட்கிறது//
நல்லா ரசனையா எழுதி இருக்கீங்க
//////////////////

ரசனையை இவர்கள் கூட்டும் போது நாம் இப்படி தானே எழுத முடியும் . நன்றி தோழரே

Unknown said...

எப்ப கைது செய்வாங்க

Suresh Kumar said...

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா போட்டு தாக்கு ஹே ஹே போட்டு தாக்கு....
//////////////

ஆகா நல்ல பாட்டா இருக்கே

Anonymous said...

எல்லாருக்குமே தெரியுது இவங்க ஊழல் செய்தார்கள் என அப்புறம் ஏன் இன்னும் கைது செய்யாமல் நல்ல நேரம் பார்த்துட்டு இருக்காங்க

பொன் மாலை பொழுது said...

உண்மையில் மூல காரணம் வரை இவர்கள் இன்னமும் போகவில்லை.

இதெல்லாம் தாங்கள் ஜெயிப்பதாக கருதும் தொகுதிகளை பெற அன்றி வேறு ஒன்றுமில்லை. புலிவால் பிடித்த கதைதான் இனி தி.மு.க. விற்கு.

Anonymous said...

எல்லாருக்குமே தெரியுது இவங்க ஊழல் செய்தார்கள் என அப்புறம் ஏன் இன்னும் கைது செய்யாமல் நல்ல நேரம் பார்த்துட்டு இருக்காங்க

Anonymous said...

பிடிக்க போறோம் பிடிக்க போறோம் சொல்லி சொல்லி பிடிக்காம இருக்கிறது இதே இவங்களுக்கு வேலையா போச்சி

Anonymous said...

naanka paarkaatha visaaranaiyaa?

நிலவு said...

ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 4 க்கு எதிராக‌ ! - http://powrnamy.blogspot.com/2011/03/4.html

Anonymous said...

"ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு"

அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

Post a Comment

Send your Status to your Facebook